Sunday 30 August 2015

அழகு

என்னவளுக்காக.........



சாரல் மழையில் வீசும் மன்வாசம் தேடும்,
உன் பூவீனது வாசம் அழகு!
என் மூச்சு காற்றில்,
அசைந்தாடும் உன் கூந்தல் அழகு!!
உன் உதட்டு சிரிப்பை விட
உன் அகத்தில் பூக்கும் புன்னகை அழகு!!!
நான் செய்யும் சிறு தவறுகளால்,
உன் முகதில் மலரும் கோபம் அழகு!!!!
நான் கேட்கும் கேல்விகளுக்கு,
உன் தோடு சொல்லும் சம்மதம் அழகு!!!!!
உன் கையில் விளையாடும்,
கைவளையல்கள்  அழகு!!!!!!
நம் காலடி பாதத்தை தொடரும்,
உனது கால் சலங்கை அழகு!!!!!!!
அழகிற்கே அழகு சேற்கும்
உன் மனதை கண்டு
மயங்கினேன்.!!!!!!!!!


உன்னவன் ...........

Friday 21 August 2015

நம்பிக்கையின் உருவம்

என்   முன்னேற்ற பாதையை
சற்று திரும்பி பார்த்தேன்
அது எனது  அப்பாவாள்  அமைக்கப்
பட்டிருந்ததை கண்டேண் .

அதில் ,
சிரிது தூறம் பின்னோக்கி பயனித்தேன் ,
எனது முன்னேற்றத்திற்காக
முயற்சித்த அவரது
உழைப்பாள் நிரைந்திருந்தது.

அதில் தொடர்ந்தேன்,
அவர் உழைப்புக்கு உருதுனையாக
இருந்த, அவரது
நம்பிக்கையாள் !!!!!! ,
அது நிறுவபட்டிருந்தது .


அப்பா
நம்பிக்கையின்
   உருவம்!! அடையாளம்!!!

எனது நம்பிக்கை கண்ணாடி,
சிதறிவிட்டது......


கண்ணீருடன் ........ 

Saturday 8 August 2015

மௌனத்தின் மொழி

காதல்,
இரு கண்கள் 
பேசும் மொழி.

இதன் மொழியை !
சொற்களை கோர்த்து
வார்தைகளாக பேச  முயன்றேன்,
பின்பு  முயன்றதில் அறிந்தேன் ,
அது மௌனத்தின் மொழி என்று .

மௌனத்தை தேடினேன்,
தேடியதில் தெரிந்து கொண்டேன்
மௌனத்தின் மொழியை,
மௌனத்துடன் கலந்து தான்
பெற முடியும் என்று .

மௌனத்துடன் கலந்தேன்,
கலந்ததில் கறைந்தேன்,

என்னவள் இதய கடலில்.....!!!!!!!!!!!!

Sunday 2 August 2015

மழலை செல்வம்

மழலையின்
சிரிப்புக்கு
ரத்தினங்கள் 
ஈடில்லை  ........


குழந்தை  எடுத்து
வைக்கும் முதல் அடிக்கு
சிகரங்கள் 
ஈடில்லை........


குழந்தை யின்
உள்ளத்திற்கு
ஆன்றோர் , சான்றோர்களின்
உள்ளம் ஈடில்லை........


மழலை  செல்வம்
பேசும் முதல் வார்த்தைக்கு
இனிமையான பாடல் வரிகள்
 ஈடாகாது..........




அவை  செய்யும்
குறும்பு தனத்திற்கு
ஈடானது..............
.............
   ............
           .............
தேடினேன்................
வார்தைகளே  இல்லை

                                   




குழந்தை பருவத்திற்காக       
ஏங்கும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

முட்டாள் மனது,,,,,,,,,,,,,,

ஏக்கத்துடன் !!!!!!!!!!!!.