கவலைகளை கண்டுகொண்டேன்
கலங்கியது கண்கள் ,
மறக்க முயன்றேன்
மலர்ந்தது மனதில் பாரமாய் ,
உதாசித்தேன்
உரைந்தது உயிருடன்.
Sunday 31 January 2016
மனதும் உயிரும்
Wednesday 20 January 2016
ரசிகன்
என்னவள் மழையை ரசிக்க ,
உன்னவன் என்னவளை ரசிக்க ...
உன் மேல் விழுந்த மழைத்துளி,
தன் பயணத்தை தலை வடுகில் தொடங்கி,
நெற்றியில் பயணித்து குதுகளிக்க,
புருவத்தில் கொஞ்சம் இளைப்பாறி
கண் இமைகளை நெருங்கியது..
அக்கணத்தில் என்னவளது கண் இமைகள் இசைத்திட
அவ்விசையில் துள்ளி குதித்த மழைத்துளி
என் மீது விழுந்து நடணமாடியது
நடணமாடியது மழைத்துளி மட்டும் அல்ல
உன்னவனது இதய துடிப்பும்…..
Subscribe to:
Posts (Atom)