Friday 12 January 2018

மாற்றம் ஒன்றே மாறாதது-3

இரு விழிகள் எதிரெதிரே,
இரு உயிர்கள் அருகருகே,
இரு கரம் கோர்த்து
தோளோடு தோள் சாய்ந்து,
காதல் மலருமா என்ற ஏக்கத்துடன்
சமுதாய வழிப்போக்கர்களை கருத்தில் கொள்ளாமல்,
உயிரின் உணர்வுக்கு மதிப்பளித்து
ஏக்கத்துடன் ஒரு பயணம்....

வளர்த்தவர்களுக்கு விரும்பமில்லை
விரும்பியவர்கள் வீதியிலே,

சொர்க்கம் எனும் வீடு நரகமாய்.
நரகம் எனும் வீதி சொர்க்கமாய்...
சொர்க்கம் விட்டு சொர்கம் சென்ற
வளர்ந்தவர்கள்....!!!!

பாசத்தின் பிரிவிலும்,
சமுதாய சலனத்திலும்,
வளர்தவர்கள்...!!!!!

மாற்றம் ஒன்றே மாறாதது..
வளர்தவரிடத்திலும்....!!
வளர்ந்தவரிடத்திலும்!!!!!

பயணம் தொடரும்....!!!!

No comments:

Post a Comment