Wednesday 21 November 2018

கீதமே....

கன் தேடும் கனவே..
மனம் நாடும் உனையே...

உனை சேர்ந்த நானோ..
எனை மறந்தது ஏனோ..

ஒரு வார்த்தை பதில் தான்
என் வினாவின் வினையா..

சரி எனும் பதில் தான்
புரிதலின் விடையோ

"என்ன  சொன்ன " எனும் வார்த்தை தான்
உள் மனதின் ஆசையோ..

பார்க்காத எனும் சொல் தான்
பெண் மனதின் காதலோ..

என் மனம் சேர்ந்த மங்கையே..
மனதிசையின் கீதமே...

No comments:

Post a Comment