Sunday 27 November 2016

இல்லையெனில்....

வீசும் காற்றில் வாசம் இல்லை,
என் அருகில் நீ இல்லை..
மலரும் மொட்டில் மனம் இல்லை,
அதை சூட நீயும் இல்லை...
மழையில் ஈரம் இல்லை,
மழையில் நினைய நீயும் இல்லை...
கானல் நீரை காண்பதற்கில்லை,
தேடிதிறிய உன் துனையும் இல்லை…….
என் மனது என்னிடம் இல்லை ,
ஏன்னுடன் நீயும் இல்லை...........

1 comment: