Tuesday 27 June 2017

நீ வருடும் மெய்...

பிறர் மனம் நோகாமல்,
நீ கூறும் பொய்யும்
காதலடி.

என் மனம் வருந்தும்
நீ வருடும் மெய்யும்
காதலடி..

இரு  மனம் வருடும்,
உன் மனம் மலரும்,
வரம் ஒன்று தருவாய்..

No comments:

Post a Comment