Monday 1 January 2018

புரிதல்.....

தனக்கென வாழ்பவன்
பிறரை இழ்க்கிறான்,
பிறர்கென வாழ்பவன்
தன்னையே இழக்கிறான்!!!!!

தன்னை இழத்தலும் சுகமே
பிறரின்  புரிதலில்,
தன்னை இழந்தும் துன்பமே
பிறரின் .............!!!!!!!

சமுதாயத்துடன் வாழ்,
என்ற முட்டாள் தனத்துக்கு கிடைத்த வெகுமதி,
வாழ்க்கையின் மீதான பயம்...

No comments:

Post a Comment