Wednesday 7 February 2018

காதல்..!

உனக்கென நான்,
எனக்கென நீ....

உனக்கென கண்ணீர் விட்ட நாட்கள் கடந்து,
உன் நினைவில் கண்ணீர் விடும் நாட்கள்.....

உரையாடல் வாழ்வென கருதிய மனது,
விவாதத்தில் முடிவதேனோ.....

வாழ்வில் கலந்த உறவில்,
காலம் செய்யும் மாற்றம் ஏனோ..

நிழலாய் நகர்ந்த நட்பு,
நினைவில் தவிப்பதேனோ.....

மறக்க தெறியாத மனது,
உனையே நாடுவ தேனோ...
இது தான் காதலோ...!!!!!

No comments:

Post a Comment