Wednesday 23 May 2018

பெயர் என்னவோ?

என் கவிதைகள் அனைத்தும்
உயிர் பெற்றதடி..

இதன் காரணம்
என்னவோ?

இதன் பெயர்
தான் காதலோ...!!!

என் காதலும், நீயோ?
நீயே...!!!

No comments:

Post a Comment