Wednesday 15 August 2018

மழை..

மழையை ரசிக்க நானும் செல்ல,
சாரல் மகளோ கோபித்து செல்ல,
ஏன் என நான் கேட்க,
உன்னவள் இருக்க,
நான் ஏன்
என்றாள்....

                 --- உன்னவன்!!!!

No comments:

Post a Comment