Wednesday 21 November 2018

சிறு துளிகள்...

இடியின் பிடியில்
உன் மெளனம் கலையட்டும்..

மழைத்துளி யதனை
உன் கரம் ஏற்கட்டும்

உன் வாசம் அதனுள்
மன் வாசம் மடியட்டும்

மின்னலின் ஒளியில்
உன் முகம் மலரட்டும்

உயிர் பிரியா ஈசல்,
அது போல் நம்  காதல்
வாழட்டும்...

No comments:

Post a Comment