Friday 2 November 2018

உன் கெளரவம்..

உடன் பிறந்த உறவு எனினும்,
அவர்களது தருனம் எனில்,
மனம் வருந்தும் செய்கையே..

தன்னலம் பாராத உதவியும்,
அவர்களது நிலையே நியாயம் எனும்
பேசும் தருனத்தில்,
உதாசினப்படும்..

உன் கெளரவம்,
உன் மீதான மறியாதையின் வெளிபாடா?
உனை சார்ந்த அவர்களது தேவையின் வெளிபாடா?

இதன் விடை ,நீ அறியும் தருணம்,
அவர்களது தேவைக்கு,நீ தேவை இல்லை,
எனும் தருணம்...

No comments:

Post a Comment