Tuesday 4 June 2019

❤️

நினைவுகள் எனும் மலர் எடுத்து,
காலம் எனும் நார் கொண்டு,
காதல் எனும் மாலை தொடுத்து,
உன்னிடம் சேர்த்தேன்
என் உயிரே. ....

காலங்கள் கடந்து செல்ல,
நினைவுகள் பூத்துக் குலுங்க
காதல் மாலை நீலுமம்மா..

நீலும் காதலை,
சேர்த்து அனைக்க,
என் கரம் உனை சேருமம்மா..

No comments:

Post a Comment