Thursday 25 February 2016

வாழ்க்கையின் வழிகாட்டி

என் பசியில் பசியாறியவள் ,
என் சிரிப்பில் சிலிர்த்தவள் ,
என் அழுகையில் அக்கறை கொண்டவள்,
என் சோகத்தை தன்வசம் மாற்றிக்கொண்டவள்,
என் இன்பத்தை இரட்டிப்பாக்கியவள்,
தன் உறக்கத்திலும் என்னை தாலாட்டி
எனது மொழியின் சொற்களாய்,
எனது முன்னேற்றத்தின் முன்னோடியாய்,
 எனது நம்பிக்கையின் நாயகியாய்,
என் வாழ்க்கையின் வழிகாட்டி....


                                                அம்மா...

No comments:

Post a Comment