Tuesday 24 May 2016

அறிவேன் எப்போது

சொற்களை சொக்க வைத்த சுகமே
நிழலாய் தொடரும் நிஜமே
உறக்கத்தின் கனவுகளின் கவியே
இதய துடிப்பை மூச்சுகாற்றால் இசைக்கும் சங்கீதமே
நினைவுகளில்  நிறைந்திருக்கும் நீயே , உன்னை
அறிந்தேன் , அறியேன் நீ யார் என்று ,
அறியேன் இப்போது,
அறிவேன் எப்போது.

No comments:

Post a Comment